அன்பான உறவுகளே,
🌞 தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில் நியூ சவுத்வேல்ஸ் தமிழ் மக்கள் சார்பாக, அனைத்து தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு "பொங்கல் திருவிழா" நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
🌞 இப்பொங்கல் நிகழ்வானது, உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்கள் தமிழ் மொழியால், தமிழ் இன உணர்வால், தமிழ் பண்பாட்டால் தன்னார்வமாக ஒன்றுகூடும் நிகழ்வாக, மிகச்சிறப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது.
நிகழ்விடம்: Holroyd Gardens, Merrylands, NSW 2160
காலம்: 15-01-2024 Monday 4pm - 8pm
பொங்கல் நிகழ்வில் பொங்கல் வைக்க பெயர் கொடுக்க விரும்புபவர்கள், உங்கள் குடும்பத்தின் சார்பில் கீழ்க் கண்ட படிவத்தை நிரப்பி, உறுதி செய்துகொள்ளுங்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQLdXT760I6uLoUbIhifapYO9-dkVW2Rlhv9XXVR5kuwwVkw/viewform
0 Comments