தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில் நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, அனைத்து தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு, தைப்பொங்கல் நாளில் நடைபெறும் "சிட்னி பொங்கல் விழா" நிகழ்வை ஏற்பாடு செய்கின்றோம்
இப்பொங்கல் நிகழ்வானது, உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்கள் தமிழ் மொழியால், தமிழ் இன உணர்வால், தமிழ்ப் பண்பாட்டால் தன்னார்வமாக ஒன்றுகூடும் நிகழ்வாக, மிகச்சிறப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது.
0 Comments